கல்வெட்டு
Monday, June 26, 2006
கவலைகள் செத்துப்போன அன்று
யார் யாரோ
அழுவதாக கற்பனைசெய்கிறேன்
ஏமாற்றிவிடாதீர்கள்
வாடகைக்காவது பிடித்துவாருங்கள்
அப்படியே
உங்களுக்காக சிரிப்பதற்கும்.
posted by premkalvettu at
5:12 PM
1 Comments:
Anonymous
said...
nice poem.
3:16 PM
Post a Comment
<< Home
About Me
Name:
premkalvettu
View my complete profile
Previous Posts
தோழி...
ஆசையின் ஏக்கம்
சுனாமி சிதறல்கள்
போகிகள் இனி எழுதலாம் "கல்வெட்டை கண்டுபிடிங்க"
காணவில்லை
பனித்துளி
சத்தமில்லாமல் வாசிக்கவும்
பிரிவு
தலைப்புகளில் சிக்கிக் கொள்வதில்லை உணர்ச்சிகள்
கவிதை
1 Comments:
nice poem.
Post a Comment
<< Home